We dedicate our self to spread knowledge and wisdom by practice and educating Mankind with the Suddha Sanmarga Sangam

ஜோதி உன்னிடத்தில் இருக்கிறது நீ ஜோதியில் இருக்கிறாய் ஜோதியும் நீயும் ஒன்றே
Saturday, May 12th, 2012
வைகாசி 13 — சனி — 26/05/12 — மதாப்பூசம்
ஆனி 08 — வெள்ளி — 22/06/12 – மதாப்பூசம்
ஆடி 04 –வியாழன் — 19/07/12 — மதாப்பூசம்
ஆடி 31 — புதன் — 15/08/12 — மதாப்பூசம்
ஆவணி 27 — புதன் — 12/09/12 — மதாப்பூசம்
புரட்டாசி 23 — செவ்வாய் — 09/10/12– மதாப்பூசம்
புரட்டாசி — – 15/10/12 — அவாதார தினம்
ஐப்பசி 07 –செவ்வாய் — 23/10/12 — மதாப்பூசம்
ஐப்பசி 20 — திங்கள் — 05/11/12 — மதாப்பூசம்
கார்த்திகை 18 — திங்கள் — 03/12/12 — மதாப்பூசம்
மார்கழி 15 — ஞாயிரு –30/12/12 — மதாப்பூசம்
தை 13 — சனி — 26/01/13 — கொடியேற்றம்
தை 14 — ஞாயிரு — 27/01/13 — தைப்பூசம்
தை 16 — செவ்வாய் …
Friday, February 3rd, 2012
இறைவனின் திருவடியின் பெருமையை – மகிமையை தன்மையை சொல்வதாகும் இத்திருவடி புகழ்ச்சி! முதலில் இறைவனின் திருவடியை பணிய வேண்டும்! சரணடைய வேண்டும்! பின்னரே திருமுடி தரிசனம்! இறைவன் திருவடி எது? என தெரிய வேண்டுமா? இறைவனடி பணிந்தால் இறைவன் திருமுடி நம்மை நோக்கி வந்து விடும்! பணிந்தவர்க்கே பரமனருள்! பணிவு – கனிவு – அன்பு – பண்புதான் இறையருள் கூட்டுவிக்கும்! அத்தகைய திருவடி எப்படி பட்டது என பல நூறு வார்த்தைகளால் வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்!
.
இதுவரை பார்த்த 2 பாடல்களிலும் திருவடி பற்றியும் அந்த திருவடியை யார் யார் எல்லாம் பற்றினார்கள் என்பதை பார்த்தோம். இப்பொழுது பார்க்க போகும் பாடலில் திருவடி (பதம்) இதுதான் என சொல்லும் பாடல்.
Wednesday, January 4th, 2012
அடியேன் கண்மணிமாலை நூல் எழுதி கொண்டிருக்கும் சமயம், திருவருட்பா பற்றி ஆராயும் போது 4067 ஆவது பாடலில் முதல் இரு வரிகள் இல்லை.
Monday, January 2nd, 2012
கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும் என்கிறிர்கள். கண்ணை திறந்தால் உண்மை எப்படி விளங்கும் என்கிறிர்கள்?
.
கண்ணை திறந்து செய்தால் கவனசிதறல் ஏற்படுகிறது (அ) Concentration செய்ய முடிய வில்லை அதனால்தான் கண்ணை மூடி செய்ய செய்கிறோம் என்று சொல்வது பற்றி?
Saturday, December 24th, 2011
பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்………